மட்டக்களப்பு லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிராந்திய ஊடகவியலாளர்கள், பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்குப் பெற்றோல்
ஹோமாகம – மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் பெண் பிள்ளைகள் இருவர்
பம்பலப்பிட்டி சந்தியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றில் தீ பரவி முற்றாக நாசமாகியுள்ளது. முச்சக்கரவண்டியின் இயந்திரப் பகுதியில் பரவிய தீ
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகிக்கும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை யாழ் மாநகர
அரசியலமைப்பின் 22வது திருத்தம் மற்றும் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி செயலணியினால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ யோசனைத்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் யாழ். மாநகர சபையினால்
யுக்ரைனிற்கு 100 மில்லியன் டொலரை மனிதாபிமான உதவியாக வழங்கவுள்ளதாக ஜப்பானிய பிரதமர் FUMIO KISHIDA தெரிவித்துள்ளார். ஜி 7 மாநாட்டில் உரையாற்றிய போதே ஜப்பானிய
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீதும் ராஜபக்ஷாக்கள் மீதும் கடும் கோபம் கொண்டுள்ளனர். பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு
எரிபொருள் பிரச்சினை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இன்று (29 ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக ஊவா வெல்லஸ்ஸ
அதிகாரிகள் மகா சங்கத்தினரின் ஆலோசனையைப் பெறாததன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட
தென்னிலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பான பல விடயங்கள் அரங்கேறவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு
9 இலட்சம் மக்கள் , இரண்டு கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் – இலங்கையின் அனைத்து மக்களும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கோடுகள் தானே என்று
இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்வதன் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பேருவளை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொலிஸாருக்கும் அங்கு காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான
load more