ஒரேநாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து உதவித் தொகையை பெற்றுக்கொள்ளும் யோசனை ஒன்றுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில்
இன்றும் (29) 3 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்றும் இரண்டு கட்டமாக
மொஸ்கோவின் பாதுகாப்புத் தொழிலை இலக்கு வைத்து, ரஷ்யா மீதான புதிய தடைகளை அமுலாக்குவதற்கான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஜி-7 நாடுகளின்
அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டப்ளின்னில் இடம்பெற்ற போட்டியின்
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள்
அ. தி. மு. க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம்
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத
அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அனைத்து
இந்தியாவில் இருந்து பெற்றோல் மற்றும் டீசலை பண அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்
load more