சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆனி திருமஞ்சன விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நாகர்கோவிலில் தனியார் மினரல் நிறுவன மேலாளர் வீட்டில் 85 சவரன் நகை மற்றும் ஒன்றை கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி
தமிழகத்தில் 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில், 90 புள்ளி பூச்சியம் ஏழு சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நலன் என்பதை தாண்டி கட்சி நலனை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று விராலிமலை சட்டமன்ற
ஓ. பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தாமிர உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் விளையாடுபவர்கள் தோற்பது போலவே மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டபேரவையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை எட்டியுள்ளது.
நெல்லையில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே
ஆவேசமாக பாய்ந்து வந்த முதலையை முதியவர் ஒருவர் தோசைக் கல்லால் அடித்து காட்டுக்குள் அனுப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளன் என்றுன், கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் எனவும்
மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை
load more