தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருஷநாட்டில் கடன் தொல்லையால் விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி அரசுமருத்துவக் கல்லுாரி செவிலியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டியில் கணவனுடன் டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்று விட்டனர்.
விழுப்புரம் அருகே ஊராட்சி ஒன்றியதொடக்க பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் இன்று ஆய்வு செய்தார்.
நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் வாழ்வாதாரம் பாதிப்பால் ராமேஸ்வரம் கடற்கரையில் தம்பதியர் தஞ்சம் அடைந்தனர். இதனால் தஞ்சம் அடைந்த அகதிகள் மொத்தம் 92 பேர்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என, அறிவித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம்
don t trust anyone quotes in tamil- யாரையும் நம்புவது என்பது தற்கால உலகச் சூழலில் அவ்வளவு எளிதானதல்ல என்பதற்கான மேற்கோள்கள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓ. பி. எஸ். சின் பின்னணியில் இருப்பது யார்? என்பது பற்றி அ. தி. மு. க. மாவட்ட செயலாளர் பகீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டி. ஜி. பி ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.
ஓ. பி. எஸ். கருணாநிதியின் பக்தனாக இருப்பதால் மென்மையான போக்கை கடைபிடித்தார் என திருச்சி மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டினார்.
உத்தவ் அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறும் நிலைப்பாட்டில் சிவசேனா அதிருப்தி எம். எல். ஏ. க்கள் உச்சநீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளனர்.
பேரணியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
load more