சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாரணாசியில் இருந்து யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் போதை கடத்தல் தடுப்பு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
வேட்டைக்கு வந்த மர்ம நபர்கள் முயலை நோக்கி சுட்டபோது அந்த குண்டு தவறி பெண் மீது பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
சனாதனமும் மதமும் வேறு வேறு என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் கூறியுள்ளார்
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவார் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருப்பது
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும், தலைக்கு மேலை ஒளிவட்டம் தெரியும், கால்கள் தரையில் நிற்காது என காதலின் அறிகுறிகளாகப் பலவற்றைக் கூறலாம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக நாளேட்டிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பூங்காக்கள், திரையரங்குகள் மற்றும் மதுக்கடைகளை மூட சீன அரசு உத்தரவிட்டு இருப்பதாக பெரும் பரபரப்பு
சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் தான் நீடித்திருப்பதா இல்லையா என்பது குறித்து யார் முடிவு செய்வார்கள் என்பது குறித்து ஓபிஎஸ் பேசியுள்ளார்.
பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more