ராசிபுரம் பணிமனையில் முதன்முறையாக அரசு நகர விரைவுப் பேருந்தில் பெண் ஒருவர் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனுஷின் நானே வருவேன் படம் குறித்து சூப்பர் தகவல் தெரிவித்துள்ளார் அதன் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு.
திண்டிவனம் அருகே திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்தை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம் வகுத்துள்ளார்
ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் தன் குடும்பத்தினர் மீது மட்டுமே அக்கறை காட்டியதாக ஆர். பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்
வீட்டில் இருந்து வேலை செய்வதை சட்ட உரிமையாக்குவதற்கு புதிய சட்டத்தை நிறைவேற்ற உள்ளது நெதர்லாந்து.
ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
பிரசித்தி பெற்ற அருள்மிகு செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் ஆனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது
குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை என உலக சுகாதார மையம் தொிவித்து உள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
பழநி நகராட்சியில் நகர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை எனது பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
எஸ். பி. வேலுமணி, விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 8 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடலாடி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதனமுறையில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
load more