தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
பல்லாவரம் ப்ளேஸ்கூலில் கழிவறை பக்கெட்டுக்குள் விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையில் தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயல்புக்கு வந்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம்
புது வண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் அப்பளம்போல் நொறுங்கி சேதமடைந்தன.
புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பதி மலையப்ப சுவாமி கோயிலில் கோடை விடுமுறை முடிந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தொண்டர்கள் ஒற்றைத்தலைமயை விருப்புவதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
சரக்கு ரயிலின் பெட்டிகள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டதால் தென்மாவட்ட வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பழங்குடியின மக்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இது ஆட்சியைக் கவிழ்க்க
load more