சேலம் மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரனிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்
ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி செழுமையான மாவட்டமாக மாறும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
எஸ். பி. வேலுமணுக்கு எதிரான ஊழல் வழக்கில் குறைந்தது 12 அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல்
முதலாளியை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளதாக கார்த்தி பா. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய்யை சந்தித்து கதை கூறிய இயக்குனர் பேரரசு
நெட்டிசன்ஸ் செய்த உருவ கேலியால் மனமுடைந்த நடிகை அபர்ணாவின் வீடியோ வைரல்
மூன்று முக்கிய பேட்டர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய கிரிப்டோ கரன்சி மார்க்கெட் நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம்.. முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்தில் 7 அடுக்குகளில் அமைய உள்ள 7 கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாயிகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
பருத்தி ஏலத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெறுவதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
புதுச்சேரியில் மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
load more