ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் ஏற்ற, இறக்கத்துடனே காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மனைவியும் சுவாமி தரிசனம்
மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என அடுத்தடுத்து இரண்டு ஹிட்
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி வெளியாகின. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் 93.76 சதவீதமும் , 10 ஆம்
மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவ சேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு பெரிய சவால் எழுந்துள்ளது.
இன்றைய பிஸியான வாழ்கை முறையில், எல்லோரும் ஓடிஓடி உழைத்து பணம் சேர்க்க முயற்ச்சி செய்கின்றனர். ஆனால், நம் கையில் பணம் தங்குவதற்கு இறைவனின் அருள்
ஜியோனி நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்து இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 மற்றும் ஹூவாய் P50 ப்ரோ போன்றே காட்சி அளிக்கிறது. புதிய
கோடீஸ்வரர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாஸா விமானம் ஜூலை மாதக் கடைசியில் தனது வர்த்தகச்சேவையைத் தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக
அதிமுக கட்சியை ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார்கள். இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக இவர் போட்ட முதல் பாடலான
இந்த நிலையில், தற்போது 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட
ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர 'Back to School' சலுகையை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. 'Back to School' சலுகையானது பல்வேறு நாடுகளில் 'Back to School' திட்டத்தின்
சென்னை கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக வாணி கபிலன் பணியாற்றி வந்துள்ளார். இவர் போரூர் மங்கலம்
ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 220 பேர் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கும் மேல் ஊதியம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2021-22
இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆம் இன்றுதான் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி
load more