குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிப்பை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்
தமிழகத்தில் இன்று முதல் 10,+2 தற்காலிக மதிப்பெண் சான்று பெறலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துங்கள் என, அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர்
தென்காசி ரயில் நிலையம் முன்பு அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவின் கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவியதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில
பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
வருகிற 26- ம் தேதி மு. க. ஸ்டாலின் திருச்சியில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்தாணி மற்றும் அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் திமுக சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல்
தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.
நாமக்கல் அருகே பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
load more