அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மிகப்பெரிய மலைப்பாம்பை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு முன்னேறிக்கொண்டு வருகிறது
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மனு அளித்துள்ளதாக தகவல்
2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக உள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த சின்ஹா Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி.
மெட்ரிக் பள்ளிகளில் 69% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு இன்று குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தாக்கல் செய்தார்
ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளும் காலாவதி ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம் என சண்முகம் பேட்டி.
load more