ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் காணாமல் போன 5 செல்போன் டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதிய வகை ஒமைக்ரான் BA4, BA5 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா
கன்னியாகுமரி இரட்டை கொலை குறித்த அதிர்ச்சியூட்டும் பின்னணியை கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாலேயே தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கதற்காக சென்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சாப்பாட்டில் உப்பு கூடியதால் கோபப்பட்ட 80 வயது மனிதர் தனது மருமகளைச் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த திருமணமாகத மாற்றுத்திறனாளி பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டாரா? போலீஸார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம குள தீர்த்தத்தில் வங்கி மேலாளரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மாவோ மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ள ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை கவனிப்பதிலேயே குறியாக உள்ளார்.
அதிமுகவின் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
load more