சென்னையில் தங்கம் விலை நேற்று 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 765க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 120க்கு விற்கப்பட்டது. இந்த
சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாலத்தீவில் உள்ள தேசிய மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது
ஆப்கானிஸ்தானை உலுக்கியுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் உறுதி
பிரபல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் , தனது 6 வயது மகளுக்கு விமான ஊழியர்கள் உணவு தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். ”அழுத
யோகா தினத்தில் மட்டும் தான் யோகா செய்ய வேண்டுமென்பதில்லை. யோகா என்பது ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்வது, ஒரு குறிப்பிட்ட உடல் தோரணையை வைத்திருப்பது,
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பளத்துக்கு ஆசை காட்டி பெண்களை அரபு தேசங்களுக்கு
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்களுள் ஒருவரான நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை நாளை ஜூன் 22 அன்று கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் நடிகர் விஜயின்
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி உணவகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன். முத்துக்குமார் என்பவர் நடத்தி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை
தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபலமானவர் நடிகர் மாதவன் . தற்போது இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட்
வாலிபர் கொலை வழக்கில் 7 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சரவணன் மகன்
யமஹாவின் ஆடியோ சாதனங்கள் ஏற்கெனவே டெக் சந்தையில் நல்ல ரீச்சைப் பெற்றுள்ளன. இந்நிலையில் யமஹா புதிதாக இரண்டு ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்களைக் (Truly wireless
விழுப்புரத்தில் உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. லஞ்சம் பெற்றுக்கொண்டு வருவாய்துறை
load more