அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும், அதை முறியடிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே பேசியுள்ளார்.
இலங்கை, பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையயை மீண்டும் திறக்க வலியுறுத்தி இன்று முதல் கையேந்தி தொடர் பட்டினி போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் ஆதரவு
ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு நிச்சய அரசு வேலை வழங்கப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஏ. டி. எம்-க்கு பணம் செலுத்தச் சென்ற நபரைத் தாக்கி பணத்தை பறித்து சென்ற திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
அக்னிபத் புதிய ராணுவ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 24-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாய சங்கங்களின்
அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல்
குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சார்பில் கெடாவெட்டி நடந்த கறிவிருந்து, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதால் சர்ச்சை
தூத்துக்குடி தொகுதி திமுக மக்களவை தொகுதி எம். பி கனிமொழிக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் வலிமை பெறுவதற்காகவே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
ஞானபாவி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்ட வாரணாசி மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
load more