ஏழை, எளிய மக்கள் தங்களின் பணத்தேவைகளுக்காக சில தனியார் நடத்தும் ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக கடன் பெறுகின்றனர். அதனை திரும்ப செலுத்துவதற்கு சற்று
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிகப்படியாக
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள
மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பா. ஜ. க 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்ததில் மாணவர் காயமடைந்துள்ளார். இதனால் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை
சில முடிவுகள் எப்போதும் முதலில் நியாயமற்றதாக தோன்றும், பின்னாளில் அவைதான் தேசத்தை கட்டியெழுப்ப உதவும் என்று அக்னிபத் திட்டம் தொடர்பாக பிரதமர்
நாட்டில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசியல் கட்சிகளை
யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று பலரும் சர்வதேச யோகா
தி. மு. க'வின் ஆட்சி ஊழல்களை மக்களிடத்தில் சொல்லுங்கள் என பா. ஜ. க தேசிய அமைப்பு செயலாளர் பி. எல். சந்தோஷ் ஆலோசனை கூட்டத்தில் பா. ஜ. க'வினர் மத்தியில்
'இளையராஜா ஏன் என்னை அழைக்கவில்லை' என இயக்குனர் சீனு ராமசாமி வருத்தப்பட்டுள்ளார்.
அஜித், விஜய் நடிக்கும் பான் - இந்தியா படத்தை விரைவில் வெங்கட் பிரபு துவங்குவார் என அவரது தந்தை கங்கை அமரன் கூறியுள்ளார்.
பா. ஜ. க எம். பி பிரக்யா தாக்கூருக்கு துபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப் பட்டது குறித்து மத்திய பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி
சிகிச்சைக்கு சென்ற நடிகைக்கு மயக்க ஊசிக்கு பதிலா ஆசிட் செலுத்தியதால் முகம் வீங்கி அலங்கோலமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ராக்கெட்ரீ ' நம்பி நாராயணன் படத்தின் புதிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பிரதமர் மோடி ஒரேநாளில் துவங்கிய திட்டங்களின் மதிப்பு 33,000 கோடி ரூபாய் ஆகும்.
load more