அக்னிவீரர்கள் பாஜக அலுவலகங்களில் காவலுக்கு பணியமர்த்தப்படுவார்கள் என்ற அக்கட்சி மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா-வின் பேச்சு பெரும் சர்ச்சையை
சென்னையில் பெய்த கனமழையால் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை நேற்று இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
அக்னிவீரர்களை தனது நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்தரா தெரிவித்துள்ளார்.
விமானத்தின் மீது பறவை மோதிய எஞ்சின் செயலிழந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஓமலூர் அருகே இரண்டு பேரை காதலித்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி நான்காவது நாளே காதல் கணவரை விட்டு மற்றொரு காதலனுடன்
மத்திய அரசின் அக்னிபத் திட்டம் ஆர். எஸ். எஸ்-க்கு ஆள் சேர்க்கும் வேலை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து தாக்கி கொண்ட பெண்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகளுடன் எரிவாயு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மதத்தின் பெயரால், யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 புள்ளி 76 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
காட்பாடி - அரக்கோணம் இடையே ஓடும் ரயிலில் குடும்பத்தார் கண் முன்னே பயணி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காவல்துறையை எதிர்த்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அக்னிபாத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23.36 அடியாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
load more