அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கா. பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குட்கா
தூத்துக்குடி : தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற (2021-2022) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநிலத்திலேயே திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக்
சென்னை : சென்னை காவல் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம்,
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்,
செங்கல்பட்டு : செங்கல்பட்டு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், தாமரைக்குளம் அருகில், பீர்க்கன்காரணை காவல் துறையினர், நேற்று முன்தினம் இரவு ரோந்து
கோவை : கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி. பி. சிக்னல் அருகே எல்லன் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனரான ராமச்சந்திரன் (75), என்பவர் […]
ஈரோடு : ஈரோடு புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கண்டிசாலை பகுதியை சேர்ந்தவர் பொங்கியான் (70), இவருடைய மகன் நாகராஜ். இன்னும் திருமணம் ஆகாதவர்.
மதுரை : கொடைரோடு அருகே ராஜதானிகோட்டையை சேர்ந்தவர்கள் அன்பரசன் (26) ,மனோஜ் குமார் (26), டிராக்டர் ஓட்டுநர் ராஜ்குமார் (27), பெருமாள் (30). நால்வரும்
மதுரை : மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில், உள்ள மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு
மதுரை : காரியாபட்டியில், காவலர் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி வழங்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை 2002 உதவும் உறவுகள் சார்பாக,
மதுரை : இந்திய ராணுவத்தில் , அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள்
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில், காளியம்மன்கோயில் திருவிழாவையொட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு
மதுரை : கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்த சிவா. இவருக்கும் பி. டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் அருண்பாண்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு வக்கம்பட்டி பகுதியில், பொதுமக்கள் திருவிழாவிற்கு இடையூறு செய்யும் நபர்களை கைது செய்ய கோரியும்,
சிவப்பு அரிசியில், அதிகமான புரதச்சத்து நிறைந்தது. புரதச்சத்து நிறைந்த இந்த சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின்
load more