மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதும் கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சகணக்கான
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணை
குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்னிபத் வீரர்களுக்கு பணி வழங்க தயார் என ஆனந்த
சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதன் பின் ஒரு சில மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வில் 96.13% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே முரண்பாடு எழுந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஜெயக்குமார் முயன்று வருகிறார்.
திருச்சியில் முதல் நாள் சமைத்த நூடுல்ஸை அடுத்த நாள் குழந்தைக்கு கொடுத்த நிலையில் குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் சூழலில் உலகம் முழுவதும் 6 கோடிக்கும் மேலான அகதிகள் அடிப்படை வசதிகளே கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம் என்ற பெயர் இருக்காது என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடிக்கு ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு அதிமுக நிர்வாகிகள் செல்கின்றனர்.
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ பாரம்பர்ய நடனத்தை பழங்குடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை அமெரிக்காவில் இருந்து வந்து செயல்படுத்தி
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
load more