அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் யானை திரைப்படம் இருக்கும் என்று வேலூரில் நடிகர் அருண்விஜய் தெரிவித்தார்.
தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே எஸ்ஐ பணிக்கு தகுதி பெற முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பத்தாம், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
பிரம்மாஸ்திரா ட்ரெய்லரை பார்த்தவர்கள், ரன்பிர் கபூர் எப்படி காலணிகளுடன் கோவிலுக்குள் செல்லலாம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வெளியான தேர்வு முடிவுகளின் படி, மாவட்டத்தில் மொத்த மாணவர் தேர்ச்சி சதவீதம் 91.26 சதவீதம் ஆகும்.
வாட்சப்பிலேயே தபால் சேவைகள், வங்கி சேவைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்.
புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
இன்று முதல் தங்கப் பத்திரங்கள் விற்பனை. தங்கப் பத்திரங்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
கொரோனாவால் உலக அளவில் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.96% பேர் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது
அக்னிவீரர்களுக்கு மகிந்த்ரா குழுமம் வேலைவாய்ப்பு வழங்கும் என ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார்.
load more