முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை - துரைமுருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், சென்னை புத்தக வெளியீட்டு விழாவில்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் டெல்லியில் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். அக்னிபாத் திட்டத்திற்கு
திண்டுக்கல் அருகே கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடல் அலையில் சிக்கிய ஒற்றைப்படகில் பயணித்த வீரர், தனது ஆப்பிள் வாட்ச் மூலம் சமிக்ஞை கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டர்
அசாமில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக, பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. நாகான் மாவட்டத்தின் காம்பூர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில்,
மனிதனுக்கும், செல்லப்பிராணிக்குமான உணர்வுகளை பிணைத்து உருவான 'சார்லி 777' திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, பிறந்து மூன்று மாதங்களே ஆன போலீஸ் லேப்ரடார்
டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தை இந்தியாவில் தொழில் தொடங்க வரவேற்பதாகவும், அதே நேரத்தில் அந்நிறுவனம் அரசின் சட்டத் திட்டங்களைப் பின்பற்ற
உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 28 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், 24 நாள் மின்னுற்பத்திக்குத் தேவையான அளவு சுரங்கங்களில் இருப்பு உள்ளதாகவும்
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்துள்ள
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது
பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் இருந்து 185 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தீ பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தந்தையர் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் தனது தந்தை குறித்த நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோவும்
ஸ்பெயினில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் வெப்பம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன்,
கோவை கொடிசியா மைதானத்தில், சூப்பர் கிராசிங் சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த 28
load more