மாதவரம் அருகே மோரை ஊராட்சியில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில், ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமை காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன் துவக்கி வைத்தார்.
ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி-2' படத்தின் நாயகி மற்றும் படப்பிடிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவங்கியது.
விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் 13வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி மாநகர துணை மேயர் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
அக்னிபத் திட்டம் எதிர்ப்பு போராட்டத்தால், முன் எச்சரிக்கையாக சென்னையில் 2 முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படியை உடனே வழங்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
How to Invest in Share Market in Tamil பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றிய முழுமையான தகவல்
இரு நாடுகள் இடையே கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் நடத்த வங்க தேச வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வந்தார்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சார்பில் கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு.
load more