தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யார் உலகக் கோப்பைக்கு தேவையானவர் என்பது குறித்து டேல் ஸ்டெய்ன் பேசியுள்ளார்.
அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், கணக்கில் 2 நெய் டப்பா குறைவாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக செய்தித் தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகள், வத்தல் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகை காஜல் அகர்வாலின் வீட்டில் இன்று இரண்டு விசேஷம் என்பதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகளவிலான சிலம்பாட்ட போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட சிறுவர் சிறுமியர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசலில் செல்லவும், குளிக்கவும் இரண்டாவது நாளாக மாவட்ட
வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
ஸ்மார்ட் சிட்டி புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
காவேரி மேலாண்மை ஆணையத் தலைவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம். பி., ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அக்னிபத் திட்டம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
load more