வவுனியா – ஆண்டியா புளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நான்கு
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் பயண்படுத்தும் மீன்பிடி படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கி உள்ளதாக மரைன்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளாக் கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர்
எலான் மஸ்க்கின் நடத்தையை வெளிப்படையாகக் கடிதம் மூலம் விமர்சித்த ஊழியர்களை Space X நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இணைய வெளியில் பகிரப்பட்ட பகிரங்க
உலகின் மிகப்பெரிய விமான மான தி ரோக் , அதன் சமீபத்திய சோதனையின் போது 27,000 அடி உயரத்திற்கு பறந்தது . கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே விமானப்பாதையில்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள் உள்ளனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருட
சர்வதேசத்தில் இடம்பெறும் முக்கியமான மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு செல்லும் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்
நுவரெலியா மாவட்டம், நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் காணாமல்போயிருந்த 12 வயது மாணவனான மகேந்திரன்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள், அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,
இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவு காரணமாக பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி விரைந்து விட்டது. இதனை சீர் செய்ய ஆள் மாற்றம் செய்யும்
தமிழ் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்கு முறைகளை மறைத்து, சர்வதேசத்துக்கு பொய்யான விடயங்களை கூறும் செயற்பாடுகளை அரசு தொடர்ச்சியாக செய்து
இலங்கையில் நிலவும் நெருக்கடி காரணமாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளமையினால் திங்கட்கிழமை (20) முதல் பல
கொழும்பு வோட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு
தேங்காய் ஒன்றின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் உற்பத்தி தொழில் நெருக்கடியில்
load more