தூத்துக்குடியில் அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம் கட்டப்படுவதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்து
மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய்
பொது பாதையை ஆக்கிரமித்து சர்ச் நிர்வாகம் கட்டியுள்ள சுவரை அகற்ற வலியுறுத்தி திண்டிவனம் பகுதி மக்கள் பேராயரை சந்தித்து மனு அளித்துள்ள சம்பவம்
சென்னை பாலவாக்கத்தில் 87 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அந்த இடத்தில் சர்ச் உள்ளிட்ட கட்டுமானங்களை இடித்து தள்ள
ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில் உள்ள கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அங்கு ஏராளமா சீக்கியர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக குழாய் வழியாக வீட்டுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற
ஃபின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் பதக்கம் வென்று சாதனை
விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்கள் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய
சென்னையில் தி. மு. க. சார்பில் நடைபெற்ற பயிற்சி பாசறை கூட்டத்திற்கு பின்னர் உணவுக்காக தி. மு. க. நிர்வாகிகள் நிர்வாகிகள் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டுள்ள
அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவர் த. பாலசுப்பிரமணியன் தலைமையிலான மாநகர தலைவர் ராஜேஷ் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன்
பா. ஜ. க. செய்தித் தொடர்பாளர்கள் நபிகள் நாயகம் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தனர். இது இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது. இதன்
தமிழக பா. ஜ. க. தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு, கடந்த மே
மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து இன்று (ஜூன் 19) முதல் 20ம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்ஐ
இந்தியாவை உலகளவில் பணம் செலுத்தும் அதிகார மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அக்னிபத் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க முற்படும் என்று இந்திய விமானப்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
load more