வருகிற 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை தொடர்பாக திருச்சியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உ. பி.,யில் அக்னி பத் எதிர்ப்பு போராட்டத்தினர் 260 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாக, அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது செய்ய்பட்டார்.
தெற்கு காஷ்மீரில், புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் உடலில் குண்டுகள் துளைத்து காவல் அதிகாரி உயிரிழந்தார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் அமலானது. இதனால் இனிமேல் அரசியல் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது நடக்காது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் ஐவர் குழுவினர், 272 வாகனங்களை அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அ. தி. மு. க., தலைமை அலுவலகத்தில் ஓற்றை தலைமை கோஷத்தால் தொண்டர்கள் மோதிக்கொண்டதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் தலையில் ரத்தம் கொட்டியது.
காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு
அம்மாபேட்டை அருகே லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சரக்கு வேன் டிரைவர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தண்டராம்பட்டில் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
load more