பிரதமர் நரேந்திர மோதி தனது தாயின் 100-ஆவது பிறந்தநாளில் முதல்முறையாக அவருடைய தந்தையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது தந்தையைப் பற்றிக்
எங்களுக்காக செவிசாய்க்க யாருமே இல்லை என்ற எண்ணம் வந்ததால், மாநிலத் தலைநகரிலிருந்து எங்கள் குரலை ஒலிக்க வந்துள்ளோம்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஆனால், தொண்டர்கள் அவர்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளாகப் பிரிந்து
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடந்த 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கேமின் பிண்ணனி என்ன? மக்களை
புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன், கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆர்க்டிக் ஸ்குவா பறவை வகை, பூமியின் வடதுருவ முனையில் அமைந்துள்ள ஆர்க்டிக்கிலும் தென்துருவத்திலுள்ள அன்டார்டிக்காவிலும் இனப்பெருக்கம் செய்பவை.
"பெண்ணுக்கு அவளது அப்பா பாதுகாப்பாளராகவும், அம்மா ஒரு தோழியாக இருக்கிறார். ஆனால் இவ்விரண்டையும் எனது அப்பா செய்தார்." என்கிறார் இளங்கோவனின் மகள்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை தலைமை செயலகம்
ஃபமிதாவின் 19 வயதான மகன் சுபான், கைது செய்யப்பட்ட தனது நண்பன் ஆசிஃப் என்ன ஆனார் என்பதைத் தெரிந்துகொள்ளச் சென்றபோது, அவரும் உள்ளே அழைத்துச்
காங்கிரஸ் கட்சி அதன் தலைமை பதவியில் ஒரே குடும்பத்தில் இருந்து வந்த நான்கு தலைமுறையை கண்டுள்ளது. ஆனால், முந்தைய மூன்று தலைமுறை தலைவர்கள்
ஆண்கள் மட்டுமே செய்து வந்த உடற்பயிற்சியான கர்லாக்கட்டை சுற்றுதலை பெண்களும் செய்யலாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் சர்வதேச
"புல்டோசருக்கும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் யார் நான் எந்த விஷயத்திற்காக துணை நிற்கிறேன்
“காவிரி பிரச்னை, தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. இதில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்.
'பொதுக்குழுவில் வைக்கப்படும் விவாதங்கள் முடிந்த பின்னர்தான் தீர்மானங்கள் வாசிக்கப்படும். இதுதான் நடைமுறை. அதனால் தீர்மானங்கள் இதுவாகத்தான்
load more