அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் இளைஞர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து ரயில் பாதையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.பீகார்: அரசின் புதிய
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (ஜூன் 17) காய்கறி விலை நிலவரத்தை பார்க்கலாம்.சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் அண்மையில் 100 ரூபாய்க்கும் மேல்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செகந்தராபாத் ரயில் நிலையத்தில் போராடிய இளைஞர்கள் சிலர், அங்கிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு
அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்த
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படத்தை நெல்சன் தீலிப் குமார் இயக்கவுள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன்17) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4,775 க்கும் சவரன் 38,200க்கும் விற்பணை செய்யப்படுகிறது.Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின்
தெலங்கானா செகந்தராபாத் ரயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்.தெலங்கானா
ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை,
முதலமைச்சர் ஸ்டாலினை சமூக வலைத்தளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை:
நடிகர் ரஜினியின் 169ஆவது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மூன்று
தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தரப்பில் அதிகாராப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுடெல்லி:
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு
மேகாலயாவில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஷிலாங்(மேகாலயா):மேகாலாயா மாநிலத்தில்
load more