இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் மேலும் 7 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அக்னிபத் ராணுவ பணி திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தெலுங்கானாவில் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.
அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கட்சி இரண்டாக உடையும் அபாயம் எழுந்துள்ளதாக எம். எல். ஏ ஆறுக்குட்டி
தேசிய கல்விக் கொள்கையை பல மாநிலங்களும் எதிர்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆகஸ்டு மாதம் வரை விற்று தீர்ந்தது பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சீனாவில் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை கேளம்பாக்க அருகே டாஸ்மாக்கில் நண்பர்கள் போல பழகிய சிலர் டிரைவரின் காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை அடுத்து, குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடிதான் என்று ஓபிஎஸ் ஒப்புக் கொண்டார் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
load more