இந்திய குடியரசுத் துணை தலைவரான வெங்கைய நாயுடு, இந்தியாவில் ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கூட, இந்தியாவின் உயர்ந்த அரசியலமைப்பு
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் வெளியான நுபுர் ஷர்மாவின் சர்ச்சையான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வட இந்தியாவின் பல்வேறு
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் முறைகேடு வழக்கில், காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி மூன்றாவது நாளாக அமலாக்கத்துறையில் நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார்.
மத்திய அரசு புதிதாக 4 ஆண்டுகள் ராணுவ பணி என்ற திட்டத்தை அக்னிபத் என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இந்த 4 ஆண்டு ராணுவ பணியில் சேருபவர்களுக்கு
அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கம்மங்காடு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் செந்தில். கம்மங்காடு சரக
நபிகள் நாயகம் விவகாரத்தில், நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் கடந்த 10-ம் தேதியன்று முஸ்லிம்கள்
இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை போன்ற ஆயுதப்படைகளுக்கு புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்' எனும் புதிய திட்டத்தை கடந்த
மும்பை அந்தேரியைச் சேர்ந்தவர் சுக்ராம்(75). தொழிலதிபரான இவர் 35 வயது பெண் ஒருவரிடம் ரூ.2 கோடி கடன் வாங்கியிருக்கிறார். இந்த கடனை அந்தப் பெண் திரும்ப
ஏ. டி. எம் சென்டரில் பணம் எடுக்கப் போகும்போது, பின் நம்பரை அழுத்திய பிறகும் பணம் வராமல் போகும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதை பார்த்திருப்போம். சில
பத்தாம் வகுப்பில் வாங்குகிற மதிப்பெண் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. நீங்கள் பார்டரில் பாஸாகி இருந்தாலும், அதன் பிறகு உங்களால்
கடந்த அ. தி. மு. க ஆட்சியில் மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சோலார், சோடியம் பல்புகளை அகற்றிவிட்டு
‘டுபு டுபு’ சத்தம் மூலம் ஏற்கெனவே தமிழர்களின் மனதில் இடம் பிடித்த பிரிட்டிஷ் கம்பெனியான ராயல் என்ஃபீல்டு, இப்போது இன்னும் நமக்கு நெருக்கமாக
இம்மாத இறுதியில் அயர்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இப்தொடருக்கான
கொரோனா தொற்றின் பரவல் ஓய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில், மீண்டும் அச்சுறுத்தும் வகையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை கணிசமாக
load more