மத்திய அரசு அண்மையில் அறிவித்த 4 ஆண்டுகால ஒப்பந்த ராணுவ பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் பல இடங்களில் இளைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் இருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து
வரும் 20-ந் தேதி 10, +2 தேர்வு முடிவுகள் வரும் 20-ந் தேதி 10, +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு 20-ந் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தேர்வு
விமானங்களுக்கான எரிபொருள் விலை அதிகரித்திருப்பதால் 10 முதல் 15 சதவீதம் வரை உள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயடைந்தார். பரணிபுத்தூர்
கடந்த ஆண்டில் இந்தியாவில் 15.4 ஜிகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்னழுத்த திறனுக்கான உலகின் மூன்றாவது
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அண்மையில் மதுபான பார் ஒன்றுக்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று
அதிமுகவில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி கோஷங்கள் வலுத்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். சென்னையிலும்
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர். அங்குள்ள ஹோரோவாலா என்ற இடத்தில்
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை
கடலூர் ஆட்சியரின் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலி வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியைகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரத்தில் 5 மடங்கு கூடுதலாக பணம் வந்ததால் ஏராளமானோர் திரண்டனர். அந்த
load more