மத்திய பாஜக அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு தலைவா் தோ்தலில் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சி தலைவா்களுடன் மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 மாதங்களுக்குப் பின் 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
வீடு மற்றும் கார் லோன்களுக்கான வட்டி விகிதங்களை இந்திய ஸ்டேட் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது.
பீகாரில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசூரில், டீ கொடுக்க தாமதமானதால், டீ கடைக்காரரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் அதிகரிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
போரால் உருக்குலைந்த உக்ரைனில் ரயில் பெட்டிகளை பொதுமக்கள் வீடுகளாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் 5ஜி ஏலம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என மத்திய இணையமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து காவல்துறையிடம் அம்மாநில அரசு
பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகி விடாது எனக்கூறி, இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர
load more