கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை, வன ஊழியரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ. எஸ். குமாரி தெரிவித்துள்ளார்.
பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
உலக இரத்த தான நாள் எப். எக்ஸ். பொறியியல் கல்லூரி மற்றும் இந்தியா மருத்துவ சங்கம் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
farewell to internet explorer-உலகம் முழுவதும் இருந்து இணையதள உலாவியான (பிரௌசர் )இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விடைபெற்றுக்கொண்டது.
தென்காசி மாவட்டத்தின் 4வது ஆட்சித் தலைவராக ஆகாஷ் IAS இன்று பாெறுப்பேற்று கொண்டார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் குமாரசாமிநாதன் கலந்துகொண்டு பேசினார்.
தேவாரம், கோம்பை, ரெங்கனாதபுரம் பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சின்னமனுார் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலியானார்.
கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, புத்தாடை வழங்கும் திட்டம் இந்து அறநிலையத்துறை அமல்படுத்தியது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகனுக்கு லயன்ஸ் கிளப் சார்பி்ல் பாராட்டு விழா நடந்தது.
வேட்டவலம் அருகே அதிகாலை பயங்கரம். 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை. போலீசார் விசாரணை.
ஆண்டிப்பட்டியில் போதையில் மனைவி, மகளை திட்டி வீட்டை விட்டு விரட்டியவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொணடார்.
போடி அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மின்வாரிய தற்காலிக ஊழியர் உடல் 30 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
load more