இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு நேற்று மாலை புறப்பட்டது.
அ. தி. மு. க. கவுன்சிலர் கூறிய புகார் உண்மையல்ல என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டை ஊராட்சி, கவரைத்தெருவில் சாலை பணிகளை எம்எல்ஏ, கவுன்சிலர் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
வெங்கல் அருகே இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 உயிரிழப்பு, 2 பேர் படுகாயம். மருத்துவமனையில் அனுமதி.
நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே. கே. வீரப்பன் காலமாணார்.
நாமக்கல் திமுக உட்கட்சித் தேர்தலில், 15 ஒன்றியங்களில், போட்டியிட விரும்புபவர்களுக்கு எம். பி ராஜேஷ்குமார் வேட்பு மனுக்களை வழங்கினார்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதியதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
load more