குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கோவில் கும்பாபிஷேகத்தை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர் ஆச்சரியத்தை
பாகிஸ்தானில், 7 லட்சம் குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்களாக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெறுப்புணர்வு பேச்சு அதிகரித்து வரும் நிலையில், அரசின் உயர் பதவியில் இருப்போர் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடுமை
சொத்துத் தகராறு காரணமாக தற்கொலை செய்வதற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில், மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை ஆலோசனை
கேரளாவில் தனியார் பேருந்தின் பின்பகுதியில் அதிவேகத்தில் வந்து சொருகிய கார் ஒன்று மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
உலகளாவிய உணவு நெருக்கடியை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று உலக வர்த்தக
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் எடுத்த மாவட்ட ஆட்சியரின் மதிப்பெண் சான்றிதழ் வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
ஜூன் 22-25 தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை செல்வதற்கு தனக்கு அனுமதி வழங்க கோரி முன்னாள்
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
load more