அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
புதுச்சத்திரம் அருகே பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் தனியார் கல்வி கட்டணத்துக்கு பயந்து, அரசு பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கையை சமாளிக்க போதிய இடவசதி இல்லை என்பதே வேதனையாக
தேனி மாவட்டத்தின் வன எல்லைக்குள் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பை கேரள மாநில மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சத்திரம் அருகே காரைக்குறிச்சிப்புதூரில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை, திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
பரமத்திவேலூர் அருகே மாயமான கல்லூரி மாணவர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று 15ம் தேதி மாலைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
load more