திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே போலி வாக்காளர் அட்டை தயாரித்ததால் கணினி மைத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.விழுப்புரம்: திண்டிவனம்
சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையின் அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.சென்னை அண்ணாசாலையை சேர்ந்த இதயத்துல்லா என்பவர் அடையாறில்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 750 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக 16 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப திருவிழா
கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இரண்டாவது நாளாக ராகுல் காந்தி ஆஜரானார். நேற்று 10 மணி நேரம் விசாரணை நடந்தது.டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில்
ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரண்டு குட்டிகளை சுமந்தபடி கரடி சாலையை கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராமம்
மத்திய அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.டெல்லி: நாட்டில்
தேர் திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்விருதுநகர்:
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை முழு பாட திட்டத்தையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை
விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.விழுப்புரம்: பண்ருட்டி என்.எல்.புரத்தை
போதைப் பொருள் உட்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.பெங்களூரு: கர்நாடக
load more