ஜியோ நிறுவனம் கொடுத்துள்ள 149 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா திட்டத்தால் ஏர்டெல் நிறுவனம் கலக்கமடைந்துள்ளது.
Kodungaiyur Custody death: சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணமடைந்த விவகாரத்தில், 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் டெல்லி பயணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில்
ஆடி கார் வாங்கிக் கொடுக்காததால் மூன்றாம் ஆண்டு திருமண நாள் அன்று மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் கணவர். பெண்ணின்
Lock Up Deaths Of DMK Government : கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, லாக்-அப் மரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொறுப்பேற்று ஓராண்டு
Siddhant Kapoor Drug Case: போதைப்பொருள் உட்கொண்டதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண ஹீரோ ஸ்பிளெண்டரை எலக்ரிட் வாகனமாக மாற்றி அதனை 151 கி. மீ வரை பயணிக்கலாம்.
ஐபிஎல்-ல் நடைபெறும் ஒரு போட்டியின் மதிப்பு இந்த ஆண்டு ஏலத்தில் 105 கோடியாக உயர்ந்துள்ளது.
சந்திரமுகி டைட்டில் உரிமையை கோடிகளை கொட்டிக் கொடுத்து லைகா நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்கி திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது என, அமைச்சர் கே என்
ஆசிய கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்திற்குப் பிறகு இந்தியா, ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு இடையே மைதானத்தில் சண்டை வெடித்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர்குமார் பல சாதனைகளை படைத்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் வசூலில் 250 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதால் விஜய்யின் பிகில் படத்தை வசூலில் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு
load more