புலிகள் கூட்டமாக காட்டுப்பாதையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகே இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தெடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
பெங்களூருவில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்று பா. ம. க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தோஷ் ஜாதவ் என்ற நபர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதத்தில் இருந்து இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க புதியமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
load more