www.instanews.city :
செல்பியால் நேர்ந்த விபரீதம்: அருவியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

செல்பியால் நேர்ந்த விபரீதம்: அருவியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

அமிர்தி அருவியில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

விழுப்புரம் மாவட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் வாங்க என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

தென்காசியில் எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

தென்காசியில் எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சிஎன்ஜி வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டக்கூடும் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

சிஎன்ஜி வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டக்கூடும்

ஒரு கி. மீ. க்கு ரூ2.10 என்ற சிஎன்ஜி வாகனங்களின் இயக்கச் செலவு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு ஆகும் செலவில் பாதிக்கும் குறைவாக உள்ளது.

காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம்

அனைத்து வகை வகுப்புகளுக்கும் இன்று முதல் வகுப்புகள் துவக்கம். முதல் பாட பருவ புத்தகங்கள் வழங்கல்.

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்த்தி துவக்கினார் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்த்தி துவக்கினார்

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு:
கைவிட்ட மகன்கள் மீது தாய் கண்ணீர் மல்க புகார்..! 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு: கைவிட்ட மகன்கள் மீது தாய் கண்ணீர் மல்க புகார்..!

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆணையிட்டும் தன்னை தனது மகன்கள் பராமரிக்க மறுப்பதாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.

கால்நடைத்துறையில் ஆள்தேர்வு தகவல்:
போலி என அதிகாரிகள் திட்டவட்டம்...! 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

கால்நடைத்துறையில் ஆள்தேர்வு தகவல்: போலி என அதிகாரிகள் திட்டவட்டம்...!

தமிழக கால்நடைத்துறையில், ஆட்கள் தேர்வு செய்வதாக இணைய தளத்தில் வந்த தகவல் தவறானது; யாரும் நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..! 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..!

கோவையில், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சுவரில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு  என்பது என்ன? அதன் விபரம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அதன் விபரம்

தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அமலாக்கத்துறை ஏன் ராகுலுக்கு சம்மன் அனுப்பியது?

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா? ட்ரெண்டிங் ஆன #ISTandWithAfreenFatima 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா? ட்ரெண்டிங் ஆன #ISTandWithAfreenFatima

#ISTandWithAfreenFatima -யார் இந்த அஃப்ரின் பாத்திமா? சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன இவர் ஒரு மாணவ ஆர்வலர். பல போராட்டங்களை நடத்தியவர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,391 பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,391 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த, படைவீடு டவுன் பஞ்சாயத்து உதவியாளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிப்பை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியல் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிப்பை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியல்

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிக்க்கப்பட்டதை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   ராணுவம்   சந்தை   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   விஜய்   திரைப்படம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   தவெக   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   போராட்டம்   திருமணம்   போர்ச்சூழல்   நீதிமன்றம்   சினிமா   தேர்தல் ஆணையம்   வரலாறு   தேர்வு   விமர்சனம்   தொழுகை   உலக நாடு   பிரதமர் நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திமுக கூட்டணி   கிழக்கு நாடு   அரசியல் கட்சி   பயணி   வாக்காளர்   டிஜிட்டல்   விளையாட்டு   திரையரங்கு   விசிக   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   ஹார்முஸ் ஜலம்   வெளிநாடு   தொண்டர்   ஐபிஎல்   விமானம்   விலை உயர்வு   தமிழக அரசியல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   காங்கிரஸ்   அச்சுறுத்தல்   மருத்துவமனை   ஈரானிய   சமூக ஊடகம்   அமெரிக்கா அதிபர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நகர்வு   பிரச்சாரம்   பலத்த   புகைப்படம்   எதிர்க்கட்சி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   முதலமைச்சர்   கொலை   ஸ்டாலின்   மாணவர்   மழை   வெளியீடு   நோன்பு பெருநாள்   வணிகம்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   நகை   எட்டு   மருத்துவர்   பெட்ரோல்   மொழி   ரமலான் பண்டிகை   விமான நிலையம்   சேனல்   வீச்சு   கடற்படை   இறக்குமதி   கேப்டன்   தலைமுறை   உள்துறை அமைச்சர்   விருப்பமனு   பொழுதுபோக்கு   அமமுக பொதுச்செயலாளர்   டொனால்டு டிரம்ப்   அமித் ஷா   தமிழர் கட்சி   கலைஞர்   திமுக தலைமை  
Terms & Conditions | Privacy Policy | About us