சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின்
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர். என். ரவி ஆளுநரா ? சனாதன காவலரா என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம்
சென்னை கொடுங்கையூரில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட 5 பேர்
காஷ்மீர் தலைநகர் ஜம்முவில் உள்ள இரு ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் ஜம்மு மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் சாரதா
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 10% இடங்கள் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சனாதன தர்மத்தை உயர்த்திப்
உத்தரபிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை
மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான
சட்டம் தூங்கும்போது ‘புல்டோசர் கலாச்சாரம்’ செழித்து வளர்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம்
மின் திட்டத்தை நேரடியாக அதானிக்கு வழங்க மோடி அழுத்தம் அளித்தார் என கூறியிருந்த இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம். எம். சி பெர்னாண்டோ அவரது
விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. தர்ணா தான் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டத்தைக் கொண்டு வராவிட்டால்
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மியால்
பாஜகவினர் தெரிவித்த நபிகள் நாயகத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை எதிர்த்து சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை
மேற்குவங்கத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜாமியத்
load more