ஜனாதிபதி கோட்டாபய அழுத்தம் கொடுத்ததாக முதலில் தெரிவித்த பெர்டினான்டோ, பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதிக வேலைப்பளு காரணமாக, உணவு
உத்தர பிரதேசத்தில் கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் மொத்தம் 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் மைனர் குழந்தைகளை முன்னால் அரணாக
"ஆளநருக்கு தர வேண்டிய சம்பிரதாய மரியாதையை இந்த அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அதைப்பற்றி கவலைப்பட்டேன். இப்போது அது எனக்குப்
துப்பாக்கிச்சூட்டில் 24 வயதான சாஹிலும் உயிரிழந்தார். அவரது சிறுநீரகத்தில் தோட்டா பாய்ந்ததால், அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை நிர்வாகம்
இந்த எச்சங்களில் கிடைத்துள்ள எலும்புகள், இரண்டு கால்கள், முதலை முகம் கொண்ட, வேட்டையாடும் 'ஸ்பினோசவுரிட்' வகை டைனோசருக்கு சொந்தமானது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக மாணவி தரப்பில்
மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத்தில் இந்திய ராணுவத்தின் 21 'பாரா' சிறப்புப் படையினர் மீது நாகாலாந்து மாநில காவல்துறை டிசம்பர் 5ஆம் தேதி
துபாயில் 20 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர். துபாய் கட்டமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் அவர்கள் எதைச் செய்தனரோ, அதையேதான் இன்னும் செய்து
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, தமிழக அமைச்சர்கள் சி. வி. சண்முகம் போன்றவர்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இவரை
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற அப்பு. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
"நான் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல.. பாரம்பரியவாதி.. இந்தியா ஒரு இந்து முடியாட்சி நாடாக இருக்க வேண்டும்", என்கிறார் 'Trad' என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த
பெரும்பாலும் கடன் செயலிகள் சீனாவில் இருக்கும் சர்வர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ஆனால் மோசடி செய்பவர்கள் பொதுவாக இந்தியாவில்தான் இருப்பார்கள்.
கிர் காட்டிலுள்ள ஜாம்வாடா மலைத்தொடரில் ஐந்து வயது சிங்கத்தின் நடத்தை மலையேற்றக்காரர்களால் கவனிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அதன் இரு
2018 ஆம் ஆண்டு வடமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியராக செங்கமலம் நாச்சியார் பணியில் சேரும் போது இந்த பள்ளியில் 69 மாணவர்கள்
இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
load more