சேலம் அருகே காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை முகத்தில் கல்லை போட்டு கொன்ற இளைஞரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் அரிவாளுடன் கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும் வகையில் புதிய கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம்
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரே நாளில் தனி நீதிபதி ஒருவர் 190 வழக்குகளை விசாரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோவில் திருவிழாவில், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்தனா்.
மகாராஷ்டிராவில், ஆபத்தை உணராது வறண்ட கிணற்றில் டேங்கர் லாரி மூலம் ஊற்றப்படும் நீரை கிராம மக்கள் போட்டிப்போட்டு இரைத்து எடுக்கும் வீடியோ
கிருஷ்ணகிரியில் மரம் முறிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 ஆயிரத்து 707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
நாடு முழுவதும் மாநிலங்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற
நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆயிரத்து 456 இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தமிழகத்திலிருந்து இந்தாண்டு 1,600 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வரும் 12ம் தேதி முதல் குழு கொச்சியில் இருந்து புறப்பட உள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசர சட்டமியற்ற குழு அமைத்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
load more