சிவகார்த்திகேயன் நடித்து வரும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.இயக்குநர் அனுதீப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தான் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
சென்னை ஏரிகளில் நீரின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று மாதங்களில் ஏரிகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு , ஆட்சியர் வினீத் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பபட்டு
மயிலாடுதுறை அருகே 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஹாபலீஸ்வரர் கோயிலில் பாலாயம் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனக் கட்டளைத் தம்பிரான் முன்னிலையில்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக IN-SPACe தலைமையகத்தை பிரதமர் மோடி இன்று (ஜூன் 10) திறந்து
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற சொகுசு கப்பல் (‘கோர்டிலியா குரூஸ்’ )உரிய அனுமதி பெறாததால் கடற்படையினர் கப்பலை திருப்பி
கேரளாவில் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள இடங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற உத்தரவிட்ட
தமிழ்நாடு அரசு மீது ஊழல் புகார் சுமத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தமிழக வாழ்வுரிமை
ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு
சென்னை விஜயராகவபுரத்தை சேர்ந்தவர் ரவி என்பவரை கண்டுபிடித்து தருமாறு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,
வரத்துக் குறைவால் தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம்.சென்னை: கோயம்பேடு
load more