அதிகரிக்கும் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில்
பழனியில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி
பிரபல சமூக தொழில்நுட்ப செயலியான வாட்ஸப் தற்போது தனது செயலியில் மேலும் பல நவீன வசதிகளை மேம்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் நேட்டோ மாநாட்டிற்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு கடலோர எல்லைக்குள் அனுமதி அரசு அனுமதி வழங்காததால் திரும்பி சென்றது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இமயமலை சார் தாம் யாத்திரை சீசன் தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 18 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இரண்டு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 150 கிராம் தங்க வைர நகைகளை
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள மதச்சார்பின்மை அரசுக்கு இந்து கோவில்கள் மீது மட்டும் எப்போதும் வெறுப்புணர்வு உண்டு என பாஜக எம். எல். ஏ வானதி
load more