சென்னை, கொளத்தூர், லட்சுமி நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் ( வயது 44) சென்னை, அண்ணா சாலையில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 15ஆம் தேதி
இந்திய திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மோகன்லாலுக்கு சொந்தமான
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடி மகன் லோகிதாசன் (34). கூலித்தொழிலாளி. இவர், தனது ஊருக்கு அருகில் உள்ள
திருப்பதி செல்ல நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருமலை
தண்ணீர் என்பது அத்தியவசியமான பொருள். தண்ணீர் இன்றி எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தண்ணீர் போன்ற
இலங்கை தற்போது மிகவும் கடுமையான பொருளாதார சூழல் நிலவி வருகிறது. இலங்கையில் உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு அத்தியாவசிய
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகளில் இன்று
சென்னையில் நேற்று பிரபல நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இன்று
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு ஜீன் 4 ம்
2009 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தி எடுக்கும் வெயில் காரணமாக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதையும்
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இயல்புக்கு மாறாக அதிக அளவிலான மழை கொட்டி தீர்த்துவரும் நிலையில்,
பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “இந்து சமய
load more