முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டுஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் இன்றைய தினம் இயக்கச்சி பகுதியை
தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர்
யாழில் கணவன் தாக்கியதில் உடைந்த பல்லை விழுங்கிய மனைவி சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த
கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஜோடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமம் கலஹிட்டிய வீதியில்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று காலை நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கட்டுநாயக்க
யாழ். போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்த 46
இலங்கையில் இனிமேல் முகக்கவசம் கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த உட்புற மற்றும் வெளிப்புற
வவுனியா பல்கலைக்கழகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியபளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில்
இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான இரண்டாம் கட்ட உணவுப்பொருட்களைக் கொண்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. யாழ்ப்பாண புகையிரத
கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை
யாழில் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் எதிர்ப்பாராதவிதமாக தீப்பற்றியதில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது காதலி தன்னை ஏமாற்றிச் சென்றதால் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தென்இலங்கையில் பதிவாகியுள்ளது. இவர் தற்கொலை செய்து
load more