உலகளாவிய தரவரிசையில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
மாவட்ட வாரியாக திராவிட கட்சி உட்பட மாற்றுக்கட்சி வி. ஐ. பி. க்களை வசமாக்கி கட்சியை பலப்படுத்தும் பணியில் பாஜக இறங்கியுள்ளது
இன்று பிரிண்டிங் மீடியா, விஷூவல் மீடியாக்களை விட சோசியல் மீடியாக்களில் தான் பெரும் போர் நடந்து வருகிறது
பெரியகுளத்தில் வீடு புகுந்து 15 பவுன் நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை
பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காட்சிமற்றும் விற்பனை அரங்கினை மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்
வேளாண்மை விற்பனை வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வளாகங்கள் அமைக்க மானியம்
கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் வாட்ஸ்ஆப் -ல் உலா வரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
திமுக திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு திராவிடர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்றார் டிடிவி. தினகரன்
மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொறியாளர், உதவியாளருக்கு சிறைதண்டனை
பெண்களின் அந்த "மூனு நாள்" அவஸ்தைக்கு மூலிகை நாப்கின்கள் தீர்வு அளிக்கும் என்கிறார், கோவையின் குட்டி தொழில் முனைவோர் "பிரீஸ்சி" பானுமதி.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரு தினங்களுக்கு முன் பெய்த மழை நீருடன் கழிவு நீரும் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது
குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
load more