கடலூரில் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை.
ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தங்கம் கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்த நிலையில், அதனை அவர்
கோவாவில் சுற்றுலாவுக்காக வந்த பெண்ணை மசாஜ் செய்வதாக கூறி காதலன் கண் முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதம் உயர்த்த நிதி கொள்கை குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டிய பள்ளத்தில் மருத்துவரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்
புதுச்சேரியில் ’விக்ரம்’ படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள்
SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூரில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண் ஒருவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி
மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய பாஜக நிர்வாகி
ஆயுதப்படை காவலர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து கந்துவட்டி ஆபரேஷன் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு
load more