திண்டுக்கலில் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியான
வங்கதேசத்தில் ரசாயன கண்டெய்னரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச
செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன்
9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் ஆல்பாஸ் போட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1-8 ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என
தான் திருடிய பொருட்களை திரும்பி கொடுத்து காலில் விழுந்த திருடனின் செயல் வேகமாக வைரலாகி வருகிறது. திருட்டு சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடப்பது
குடியரசுத் தலைவர் இரங்கல் செய்தி: கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது நெஞ்சை உலுக்கு விபத்து என்று
ஒரு வழியாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ,தம்பதியாக மாறப்போகிறது. திருமணத்திற்கு இன்று தயாரானாலும், நீண்ட நாட்களா... இல்லை, இல்லை, ஆண்டுகளாக காதல்
சசிகலா குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' சசிகலாவை எப்போதுமே அதிமுகவில் சேர்க்க மாட்டோம். இதுதான் நிரந்தர நிலைப்பாடாகும். அமமுகவில்
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து கணவர் திருடிய 22 பவுன் நகை -பணத்தை அதன் உரிமையாளரிடம் மனைவி திரும்ப
பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்படும் என்றும் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர்
நாணயங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பார்வை குறைபாடு உடையவர்கள் எளிதில் கண்டறியும் விதத்திலும் புது நாணயங்களை பிரதமர்
தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாட்களாக
உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட கடத்தப்பட்ட மூன்று இளம்பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கூட்டு முயற்சி
சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் அல்லது பறவைகள் தொடர்பான வீடியோக்கள் வேகமாக வைரலாகி விடும். தற்போது மயில் ஒன்று வீட்டின் மாடியில் இருந்து
தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் விவகாரத்தில் தடுமாற்றமான மன நிலையை கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது
load more