இஸ்ரோவும், நாசாவும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் நைய்ஸா என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டால் முன்கூட்டியே தட்பவெப்ப நிலை, பூகம்பம்
நீதிமன்ற தடை உத்தரவை மீறி தர்காவிற்குள் நுழைந்து பரம்பரை நிர்வாகியை கமுதி பேரூராட்சி தலைவர் அநாகரிகமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பணத்தை உயர்த்தி தரக்கோரி உழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று தொடங்கியது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் விக்ரம் படம் உலக அளவில் இரண்டு நாட்களில் 100 கோடி வசூல்
தாம்பத்திய உறவின் போது நரம்பு அறுந்ததால் மனம் உடைந்த புதுமண தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பிரத்யேக பாதை ஒதுக்கப்பட்டு போலீசார் கண்காணித்து
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை கழிவறையின் வாளித்தண்ணீரில் மூழ்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான வணிக வளாகம் கட்டடம் ஒன்று திடீரென அதிகாலையில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சேலத்தில் 7 மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அசத்தினர்.
ஐதராபாத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட பாஜக எம். எல். ஏவை காங்கிரஸ் சரமாரியாக விமர்சித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, பூரி கடற்கரையில் சிற்பிகள் வடித்த மணல் சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாடி அருகே சாலையில் சென்றிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில், தீக்காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
load more